Saturday, 4 August 2012


Joy to the world, the Lord is come!
Let earth receive her King;
Let every heart prepare Him room,
And Heaven and nature sing,
And Heaven and nature sing,
And Heaven, and Heaven, and nature sing.

Joy to the world, the Savior reigns!
Let men their songs employ;
While fields and floods, rocks, hills and plains
Repeat the sounding joy,
Repeat the sounding joy,
Repeat, repeat, the sounding joy.
 

No more let sins and sorrows grow,
Nor thorns infest the ground;
He comes to make His blessings flow
Far as the curse is found,
Far as the curse is found,
Far as, far as, the curse is found.



He rules the world with truth and grace,
And makes the nations prove
The glories of His righteousness,
And wonders of His love,
And wonders of His love,
And wonders, wonders, of His love.


Hark the herald angels sing
"Glory to the newborn King!
Peace on earth and mercy mild
God and sinners reconciled"
Joyful, all ye nations rise
Join the triumph of the skies
With the angelic host proclaim:
"Christ is born in Bethlehem"
Hark! The herald angels sing
"Glory to the newborn King!"

Christ by highest heav'n adored
Christ the everlasting Lord!
Late in time behold Him come
Offspring of a Virgin's womb
Veiled in flesh the Godhead see
Hail the incarnate Deity
Pleased as man with man to dwell
Jesus, our Emmanuel
Hark! The herald angels sing
"Glory to the newborn King!"

Hail the heav'n-born Prince of Peace!
Hail the Son of Righteousness!
Light and life to all He brings
Ris'n with healing in His wings
Mild He lays His glory by
Born that man no more may die
Born to raise the sons of earth
Born to give them second birth
Hark! The herald angels sing
"Glory to the newborn King!"

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன் 
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே 
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணும் அவர் 
அவர் சத்திய பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே 
தாம் சிறகுகளால் மூடுவார் (2)

இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் 
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் 
நான் பயப்படவே மாட்டேன் (2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே 
தாம் சிறகுகளால் மூடுவார் (2) 

ஆபத்திலும் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே 
என் ஆத்தும நேசரவர் (2) 

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே 
தாம் சிறகுகளால் மூடுவார் (2)
ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2) 

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2) 

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்னுடன் 
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ 
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் 

புத்திர பாக்கியம் புகளும் நாள் வாழ்வும் 
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம் 
நித்திய ஜீவனும் பெற்று இவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் 

கறை திறையற்ற மணவாட்டி சபையை 
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் 
மங்கள நாளை எண்ணியே இப்போ 
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் 
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் 
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது 
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் 
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் 
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது 
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் 
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் 
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது 
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் 
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் 
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது 
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம் 
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர 

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையில் ஏந்தி [ 2 ]
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர 

பெத்தலேம் சத்திர முன்னணையில் [ 2 ]
உற்றோர்க்கு உயிர் தரும் உன்மையாம் என் ரட்சகனை 
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

தேவாதி தேவணை தேவ சேனை [ 2 ]
ஓயாது தோத்தரிக்கும் ஒப்பு நிகரற்றவனை 
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

மண்ணோர் இருள் போக்கும் மா மனியை [2] 
கண்டோர்ரும் வேண்டி நிற்க்கும் வெண்மணியை கண்மணியை 
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர 

அன்டினோர் கண்புருவம் ஆரணனை [2]
கண்டோர்கள் களித்திர்க்கும் காரணனை பூரணனை 
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர 
கண் குழிர கண் குழிர
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை 
கண்கள் கலங்கிடுதே.... 
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் 
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2]

கெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2]
எத்திசை அன்புதொனிக்கின்றதே....
எந்தன் மனம் திகைக்கின்றதே... 
கண்கள் கலங்கிடுதே....
கண்கள் கலங்கிடுதே...-(கல்வாரி) 

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ -உம்மை
சென்னிற மாக்கினரோ..... [2]
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ 
அப்பா உம் அன்பு பெரிதே...... 
அப்பா உம் அன்பு பெரிதே....- (கல்வாரி)

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே 
உன் ஜீவன் தந்தீரன்றோ... [2]
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்.
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே 
ஏற்று என்றும் நடத்தும்....... 
ஏற்று என்றும் நடத்தும்......-(கல்வாரி......)