Saturday, 4 August 2012

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2) 

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி 
நல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2) 

மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்னுடன் 
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ 
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் 

புத்திர பாக்கியம் புகளும் நாள் வாழ்வும் 
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம் 
நித்திய ஜீவனும் பெற்று இவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் 

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் 

கறை திறையற்ற மணவாட்டி சபையை 
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் 
மங்கள நாளை எண்ணியே இப்போ 
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலார்கழ் நாம் இப்போ 
நேச மனாழர் மேல் தூவிடுவோம் (2)

No comments:

Post a Comment