Saturday, 4 August 2012

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே 
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே 
தடை யாவும் அகற்றிடுமே 
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன் 

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே 
கர்த்தாவே உம் வார்த்தையை 
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்

No comments:

Post a Comment